விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 25, 2014


ஞானம் இன்றி, எந்த இயக்கமும் உலகில் நிலைக்காது என்பது, நமது கால அனுபவம். மதங்கள் தழைத்தோங்குவதும், மதங்களைக் குறித்து எழுதப்படும் புத்தகங்களால் என அறிய வேண்டும். மூட நம்பிக்கைகள் இன்றும் உலகம் எங்கும் பரவி இருத்தலுக்கான காரணம் பொய் நம்பிக்கைகளை வளர்க்கும் புத்தகங்களே.

~ ம. சிங்காரவேலர் ~