சர்வோதயக் கல்வி

காந்தியம்

சர்வோதயக் கல்வி, வார்தா கல்வி ஆதாரக் கல்வி, புதிய கல்வி (Nai Talim (இந்தி: नई तालीम, உருது: نئی تعلیم) என்பது அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கை ஆகும். காந்தியடிகள் இந்தக் கல்விமுறையை ஊக்குவித்தார்.

பீகாரின் மஜ்ஹிஹிரா தேசிய ஆதாரக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ சித்த புஷான் ஹார்டி

மேற்கோள்கள் தொகு

  • ஆதாரக் கல்வி என்றால் எதோ நூல் நூற்பது, காய்கறித் தோட்டம் போடுவது என்று நினைக்க வேண்டாம். அவைகளெல்லாம் குழந்தைகளைத் தொழிலிலே பழக்குவதற்காக ஏற்பட்டவைகளே தவிர வேறில்லை. —காமராசர்[1]

சான்றுகள் தொகு

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சர்வோதயக்_கல்வி&oldid=18004" இலிருந்து மீள்விக்கப்பட்டது