விக்கிமேற்கோள்:Quote of the day/சூன் 3, 2011

(விக்கிமேற்கோள்:Quote of the day/பெப்ரவரி 5, 2011 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
 
தொட்டிலிலிருந்து வெளியேறி வறண்ட நிலத்தில்...

இங்கே அது நிற்கிறது...
சுய உணர்வுள்ள அணுக்கள்...
ஆர்வமுள்ள பொருள்.

கடலில் நின்றுக்கொண்டு,
தன் யோசனையில் வியக்கிறது...
நான் அணுக்களின் அண்டம்...
இந்த அண்டத்தில் ஓர் அணு.

~ ரிச்சர்ட் பிய்ந்மன் ~