விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 28, 2014


இந்திய அரசியல் பாரம்பரியத்தின் ஆழம் மற்றும் பன்முகத் தன்மை பற்றி இன்றைய இந்திய அரசியல்வாதிகள் அறியாதவர்களாக இருப்பது, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்ற சுய சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் இந்திய நாட்டில் இன்று உருவாகாமல் இருப்பது ஆகியவையே மிகுந்த கவலை அளிப்பவையாக இருக்கிறது.

~ ராமசந்திர குகா ~