ராபர்ட் கால்டுவெல்

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) கால்டுவெல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது.

ராபர்ட் கால்டுவெல்

மேற்கோள்கள் தொகு

  • தமிழ்மொழியில் வரும் சுட்டு வினாப் பெயர்களின் அழகான, தத்துவார்த்தமான ஒழுங்கு முறை உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை.[1]
  • ஒரு விழுக்காட்டுக்கு குறைவாகவே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன.[1]
  • ஒலி அமைப்பிலும், பிறமொழிச் சொற்களைத் தன்னில் கலக்க விடாத தூய்மை பேணலிலும் நிலையாக இருப்பதால் தமிழ் கன்னித் தமிழாகும்.[1]
  • தமிழ் என்னும் சொல் வல்லோசை, மெல்லோசை, இடையோசை சிறந்து இணைந்திருத்தலால் அம் மூவினமும் சேர்ந்த தமிழ் என்னும் சொல் தனிச் சொல்லே ஆகும். திரிபு அன்று.[1]

சான்றுகள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ராபர்ட்_கால்டுவெல்&oldid=13761" இலிருந்து மீள்விக்கப்பட்டது