ராகுல சாங்கிருத்யாயன்

படிமம்:Rahulji's Sketch2.JPG
ராகுல சாங்கிருத்யாயன்

அறிமுகம் தொகு

இராகுல் சாங்கிருத்தியாயன் இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.

மேற்கோள்கள் தொகு

  • அறிவிலிகளே, சோம்பேறிகளே புறப்படுங்கள், பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும் கூட. இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.

புற இணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ராகுல_சாங்கிருத்யாயன்&oldid=7276" இலிருந்து மீள்விக்கப்பட்டது