பெருஞ்சித்திரனார்

தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

மேற்கோள்கள் தொகு

  • வீறுடைய செம்மொழி தமிழ்மொழி! உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி![1]
  • கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை சாறுபட்ட மரங்களைப்போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதர்களைப்போல் தாழவில்லை.[1]
  • ஆண்டு நூறானாலும் அன்னைத் தமிழ்நாடு வேண்டும் - விடுதலை எண்ணம் விலக்கோம் யாம்![1]

சான்றுகள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெருஞ்சித்திரனார்&oldid=13760" இலிருந்து மீள்விக்கப்பட்டது