பிணையம்
கடன் வாங்கியவர் கடன்கட்ட தவறினால் கடனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான வாக்குறுதி
(பிணையாதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிணையம், உத்தரவாதம், ஜாமீன் என்பது கடன் வாங்கியவர் கடன்கட்ட தவறிவிட்டால் கடன் வாங்குபவரின் கடனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தரப்பினரின் வாக்குறுதியை உள்ளடக்கியது. குறித்த தேற்கோள்கள்.
- தான் சுதந்தரமாக வாழ விரும்புபவன் மற்றொருவருக்காகப் பிணையாகக்கூடாது. - ஃபிராங்க்லின்[1]
- உன்னுடைய கலைசிறந்த நண்பனுக்காகவும் பிணைபோவதில் எச்சரிக்கையாக இருக்கவும். - பர்லே[1]
- யாராவது ஒரு நண்பர் தமக்கு ஜாமீனாய் இருக்கும்படி வேண்டினால், உன்னால் இயன்ற தொகையைக் கொடுத்து உதவிசெய், அதற்கு மேலும் அவர் உன்னை வற்புறுத்தினால், அவர் உன் நண்பர் அல்ல, உங்கள் நட்பும் கெடும். - ஸர் வால்டர் ராலே[1]
குறிப்புகள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 267-268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.