ஐயம் என்பது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  • நாம் கொஞ்சம் அறிந்திருந்தால், தெளிவாகக் கண்டு கொள்வோம்; அறிவு மிகுந்தால் சந்தேகமும் அதிகமாகிவிடும். -கதே[1]
  • சந்தேகமே கொள்ளாதவன் அரை நம்பிக்கைகூட இல்லாதவன், சந்தேகமுள்ள இடத்தில் உண்மையும் இருக்கும். அது உண்மையின் சாயல். - பெய்லி[1]
  • ஆராய்ச்சிக்கு முன்வாயிலைத் திறக்காவிட்டால் சந்தேகம் சாளரத்தின் வழியாக வரும். -ஜோபெட்[1]
  • சந்தேகம் தீர்ந்தால் ஓய்வு ஆரம்பமாகும். - டெட்ராக்[1]
  • மானிட ஆன்மாவின் சந்தேகம் நரகமாகும். - காஸ்பரின்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 174. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஐயம்&oldid=21205" இலிருந்து மீள்விக்கப்பட்டது