விக்டர் ஹியூகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* எழுத்து எளிய மக்களை பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் ;அவர்களின் வலிகளை,வாழ்க்கையை குறித்து பேச வேண்டும்.
* ஒரு கல்விச்சாலையின் கதவுகளை திறக்கிறவன் சிறைச்சாலைகளின் கதவை மூடுகிறான்.
* உன் பார்வைகளை புதுப்பித்துக்கொள்,உன் சித்தாந்தத்திற்கு உண்மையாக இரு;உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு -ஆனால்,உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே !
 
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:எழுத்தாளர்கள்]][[பகுப்பு:பேச்சாளர்கள்]][[பகுப்பு:இடதுசாரிகள்]]
"https://ta.wikiquote.org/wiki/விக்டர்_ஹியூகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது