கன்னடப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:47, 18 மே 2014 இல் நிலவும் திருத்தம்
- ஐந்து விரலும் ஒன்று போலிருக்குமா
- பசு கருத்தாலும் பால் கருக்காது
- கையில் காசு, வாயில் தோசை
- ஆட்டுக்கு அங்காடி வாணிபம் தெரியாது
- ஆடு மேய்ந்த காடு போலே
- ஆபத்திற்கு பாவமில்லை
- மோதிரமிட்ட கையால் வாங்கும் அடி வலிக்காது
- சிரட்டையில் வெள்ளம், எறும்பிற்கு பெருங்கடல்
- மன நோய்க்கு மருந்தில்லை