மஹ்மூத் தார்விஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:MahmoudDarwish.jpg|thumbnail|வலது|அச்சம் கொள் எனது பசியைக் கண்டு, அச்சம் கொள் எனது சினத்தைக் கண்டு.]]
'''[[W:ta:மஹ்மூட் தர்வீஷ்|மஹ்மூத் தார்விஷ்]]''' (Mahmoud Darwish) ஒரு பாலஸ்தீனக் கவிஞர் ஆவார். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உலக அளவில் இவரது கவிதைகள் பெரும் புகழ் பெற்றவை.
இவருடைய பல கவிதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. 'பாலஸ்தீனக் கவிதைகள்', 'மண்ணும் சொல்லும்' ஆகிய தமிழ்ப் புத்தகங்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. உயிர்மை பதிப்பகத்தினுடைய "நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்" என்ற நூலில் தர்வீஷினுடைய கவிதைகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
* எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைவிட ஒரு படி மேலோங்கியதாக இருக்க வேண்டும்.
வரிசை 15:
* நான் பசியால் துடிக்கும் போது எனது மண்ணை அபகரித்தவர்களின் சதையை விழுங்குபவன் நான். <ref>'அடையாள அட்டை' என்னும் கவிதையிலிருந்து</ref>
<references />
[[பகுப்பு:நபர்கள்]] [[பகுப்பு:கவிதைகள்]]
|