குள்ளச் சித்தன் சரித்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
* மனிதர்களுக்குப் பொழுது விடிவதே நிகழ்ந்துவிட்ட துக்கங்களை நினைவுபடுத்தத்தான்.
 
* மரணம் அடர்ததியானஅடர்த்தியான,ஊடுருவிப் பார்க்க முடியாத பின் திரையாக இருக்கிறது.
 
 
* தனித்தனிச் சொட்டுகள் ஒன்று கூடித் தாரையாவது போல, பல்லாயிரம் உதிரிச் சம்பவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.
 
 
"https://ta.wikiquote.org/wiki/குள்ளச்_சித்தன்_சரித்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது