குள்ளச் சித்தன் சரித்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
* நமது ஜனங்களைக் கேட்கவா வேண்டும். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிவிடக் கூடியவர்கள். இவர்கள் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லப் போய்த்தான் இந்த மண்ணில் நாஸ்திகம் தலையெடுக்க ஏதுவாகிவிட்டது.
 
* கனவில் நடக்கிற எல்லாமே நிஜம்தான். ஆனால் எதையும் கையாள முடியாது. கைது நீட்டித்து தொட்டுவிடலாம், கையைத்தான் நீட்ட முடியாது.
 
* சாரைப்பாம்பின் பாசையில் உயரம் என்ற பதமே கிடையாது. காரணம், அதன் தரிசனத்தில் நீளமும் அகலமும்தான் உண்டு.
"https://ta.wikiquote.org/wiki/குள்ளச்_சித்தன்_சரித்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது