குள்ளச் சித்தன் சரித்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
* குடை பிடித்துப் பார்க்கலாம். வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கலாம். மழையை நிறுத்த முடியுமா!
 
* பறவைகள் அரசாள வந்திருந்தால், மனிதர்கள் காட்சிப் பொருட்களாயிருப்பார்கள். மனிதர்களின் சம்போகம் பற்றி மயில்கள் குறிப்பெடுத்திருக்கும்.
 
* நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன.
"https://ta.wikiquote.org/wiki/குள்ளச்_சித்தன்_சரித்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது