சிவயோக சுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
*பிராணனை அடக்கி ஆளுதல் வேண்டும்.
*சுகமுந் துக்கமும் இரட்டைப் பிள்ளைகள்.
*இன்பதுன்பமெல்லாம் முகிலைப்போல் வந்து போகட்டும்.
*தன்னை அடக்கியாளுதல் வேண்டும்.
*சமத்துவம் வேண்டும் (Balance)
*காஞ்சிரங் கொட்டையும் தேவைக்கு உதவுகின்றது. அதுபோல எல்லோரும் நல்லவர;கள் தான்.
*நாய் வாலை நீட்டமுடியாது. உலகத்தைத் திருத்துவதிலும் நம்மைத் திருத்துவோமாக.
*செருப்பைப்போல் தேகத்தைப் பாவிக்க வேண்டும்.
*தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனாலாவதென்ன?
*கடவுளால் ஒன்று செய்யமுடியாது. ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
*உள்ளதோடு திருப்தியடையாது அதிக ஆசைப்பட்டுக் கிடந்தலைகிறோம்.
*மனிதன் நெடுக வேலை செய்துகொண்டிருக்கலாம்; வேலை செய்து முடிந்தால் அதைப்பற்றிப் பிறகு *நினைத்துத் தொந்தரவு படக்கூடாது.
 
[[பகுப்பு:நபர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/சிவயோக_சுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது