காந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
== மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ==
* என்னை லண்டனில் உள்ள வழக்குரைஞர் சபை அழைத்தார்கள் , மற்றும் ச்சான்செரி உயர்நீதிமன்றத்தில் சேர்த்தார்கள். ஆதலால், நான் ஒரு வழக்குரைஞர். உங்கள் கண்களில் நான் ஒரு மாநிறம் கொண்டவனாக தெரிந்தால், தென் ஆப்பிரிக்காவில் ஒரு மாநிற வழக்குரைஞராவது இருக்கிறாரே என்று தான் நாம் கருதலாம் என்று நினைக்கிறன்.
 
* என் மனம் தளரும் சமயத்தில், உண்மை மற்றும் அன்பின் வழி சென்றவை தான் என்றும் வென்றிருக்கிறது என்பதனை ஞாபகத்தில் வைத்து கொள்வேன். வீழ்த்த முடியாது என்று எண்ணும் அளவிற்கு கொடுங்கோலர்கள் மற்றும் கொலைகாரர்கள் இருக்கலாம்,ஆனால் கடைசியில்,அவர்கள் தோற்பார்கள். எப்பொழுதும் தோற்பார்கள்.
 
* பழிக்கு பழியாக கண்களை பிடுங்கி கொண்டால் , குருடர்கள் மட்டுமே உலகில் இருப்பர்.
 
* என் உடலை வருத்தலாம்,எலும்புகளை உடைக்கலாம்,என்னை கொல்ல கூட செய்யலாம், அப்பொழுதும் அவர்களிடம் என் இறந்த உடல் மட்டுமே மிஞ்சும். எனது ஒத்துழைப்பு அவர்களுக்கு என்றுமே கிடைக்காது.
 
* நீங்கள் மாற்றான் வீடு முதலாளி என்பதனை புரியும் காலம் வந்துவிட்டது. உங்களில் சிலரிடம் சிறந்த நோக்கங்கள் இருக்கலாம், எனினும் எங்களை கீழ்படுத்தி தான் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த கொள்கைக்கு தளபதி டயர் ஓர் கொடிய உதாரணம்... நீங்கள் கிளம்பியிருக்கணும்.
 
* நான் ஓர் இஸ்லாமியர் மற்றும் ஓர் ஹிந்து மற்றும் ஓர் கிறிஸ்த்துவர் மற்றும் ஓர் யூதர் , அவ்வாறே நீங்கள் அனைவரும்.
 
* அவர்களை பதிலளிக்க தூண்டுவது தான் இந்த உரிமைசார்ந்த எதிர்ப்பின் நோக்கம்.அவர்கள் பதில் அளிக்கும் வரையோ அல்லது சட்டத்தை மாற்றும் வரையிலோ நாங்கள் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருப்போம். ஓங்கி இருப்பது அவர்களின் கைகள் அல்ல; எங்களது.
 
* நீங்கள் சிருபான்மையினர்களில் ஒருவராயினும், உண்மை என்றும் உண்மை தான்.
 
* அட கடவுளே.
"https://ta.wikiquote.org/wiki/காந்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது