ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
:'''மாணவன் 3''': நடுக்கம் ஏற்படுத்தவா?
:'''ஆசிரியர்''': சுருக்கமாக சொன்னால்.தீவிரவாதத்தின் குறிக்கோள் பயத்தையும் , நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே. நம்பிக்கையை பயம் அங்கே ஆல்கிறது. பொதுஜனத்தில் பரபரப்பு ஏற்படுத்தி..எதிரியை உள்ளிருந்து பலம இழக்க செய்கிறது. இதை எழுதி கொள்ளுங்கள். பெருங்கோபத்தின் வெளிப்பாடல்ல தீவிரவாதம். தீவிரவாதம் ஒரு ராஜதந்திரம்.வீழாத அரசின் முகப்பை கிழித்தால்,அம்மக்களின் நம்பிக்கையை நீங்கள் அகற்றுகிறீர்கள்.
 
<hr width=50%/>
'''கமேர்லேங்கோ கார்லோ வெனட்ரேச்சா''' : விஞ்ஞானம் பொருத்தமற்றது. விஞ்ஞானம் கொல்லும்,அதே விஞ்ஞானம் குணப்படுத்தும்.அது அவ்விஞ்யானத்தை பயன்படுத்தும் ஆன்மாவை பொறுத்தது.என்னை அவ்வான்மா மேல் தான் நாட்டம்.
 
 
"https://ta.wikiquote.org/wiki/ஏஞ்சல்ஸ்_அண்ட்_டெமன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது