ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
:'''ராபர்ட் லங்க்டோன்''':அப்படியானால் நம்பிக்கை தற்போக்கானதா?
:'''விட்டோரியா வெட்ற''':நம்பிக்கை உலகளாவியது.அதை நாம் புரிந்துகொள்ளும் முறைகள் தணிச்சையானவை.நம்மில் சிலர் யேசுவிடம் பிரார்த்திக்கிறோம்,சிலர் மேக்க செல்கிறோம்,சிலர் அணுக்கூருக்களை ஆய்வு செய்கிறோம். ஆனால், முடிவில் நாம் அனைவரும் நம்மிலும் மேலான உண்மையை தேடுகிறோம்.
 
 
<hr width=50%/>
:'''ராபர்ட் லங்க்டோன்''': நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
:'''விட்டோரியா வெட்ற''':கடவுள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.கடவுளை நான் புரிந்து கொள்ள இயலாது என்பதை என் மனம் சொல்கிறது. அதை நான் செய்ய கூடாது என்பதை என் இதயம் சொல்கிறது.
 
 
<hr width=50%/>
:'''ஆசிரியர்''': தீவிரவாதத்திற்கு ஒரே குறிக்கோள். அது என்ன?
:'''மாணவன் 1''': அப்பாவி மக்களை கொல்வதா?
:'''ஆசிரியர்''': தவறு. மரணம் தீவிரவாதத்தின் துணைபொருள்.
:'''மாணவன் 2''': பலத்தின் வெளிப்பாடா?
:'''ஆசிரியர்''': அல்ல.பலகீனமானவர்களால் மற்றவர்களை இணங்கும் படி தூண்ட இயலாது.
:'''மாணவன் 3''': நடுக்கம் ஏற்படுத்தவா?
:'''ஆசிரியர்''': சுருக்கமாக சொன்னால்.தீவிரவாதத்தின் குறிக்கோள் பயத்தையும் , நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே. நம்பிக்கையை பயம் அங்கே ஆல்கிறது. பொதுஜனத்தில் பரபரப்பு ஏற்படுத்தி..எதிரியை உள்ளிரிந்து பலம இழக்க செய்கிறது. இதை எழுதி கொள்ளுங்கள். பெருங்கோபத்தின் வெளிப்பாடல்ல தீவிரவாதம். தீவிரவாதம் ஒரு ராஜதந்திரம்.வீழாத அரசின் முகப்பை கிழித்தால்,அம்மக்களின் நம்பிக்கையை நீங்கள் அகற்றுகிறீர்கள்.
"https://ta.wikiquote.org/wiki/ஏஞ்சல்ஸ்_அண்ட்_டெமன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது