ஜே. சி. குமரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
== மேற்கோள்கள் ==
 
* மனித வாழ்க்கையானது 'வாழ்தல்' என்ற நிலையில் இருந்து 'உயிரோடு இருத்தல்' அல்லது 'பிழைத்திருத்தல்' என்ற கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2018 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=சாளை பஷீர் | authorlink=வாழ்க்கைதான் செல்வம் 125-வது பிறந்தநாள் கண்ட ஜே. சி. குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகள் | year=2018 | location=சென்னை | pages=196-202 | isbn=}}</ref>
 
* எல்லோரும் ஏற்றுக் கடைபிடிக்கிற வாழ்க்கைத் தரத்திலிருந்து சற்று விலகினாலும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றியே மக்கள் கவலைப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைகூட மேட்டுதர மக்களின் தொழில், வர்தக நிறுவனங்கள் ஆகியவற்றால் வரையருக்கப்படுகின்ற புறத்தோற்றங்களாலும் நடப்பு வழக்குகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.<ref name=பொங்கல்/>
 
* வெளிநாட்டுப் பொருட்களையும் பெரும் ஆலைகளில் உருவான பொருட்களையும் நிராகரித்து, நமக்கு அருகிலிருப்பவர்கள் உருவாக்கிய பொருட்களை வாங்கவது என்ற முடிவை நாம் உறுதியாக எடுத்துவிட்டால் சந்தை ஆமாயஆதாய சக்திகள் தங்கள் கடையை ஏறக்கட்டுவரைத் தவிர வேறு வழி இல்லை.<ref name=பொங்கல்/>
 
* இயந்திரங்களின் வரவானது சிரமங்களை நீக்கலாம். ஆனால் அவை நமது வாழ்விலிருந்து மனிதத்தன்மையை நீக்கிவிடக் கூடாது. கருவிகள் நமக்கு அடிமையாக இருக்கலாமே தவிர, நமது உரிமையாளராக ஒருபோதும் மாறக் கூடாது.<ref name=பொங்கல்/>
 
*நமது செயல்பாட்டின் விளைவாக பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தாலும் நல்லெண்ணம், அமைதி, மனநிறைவு ஏற்படுமானால் நாம் முன்னேற்றத்தின் பக்கம் இருப்பதாகவே கருதலாம். நாம் நிறைய பொருள் வளம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் மனநிறைவின்மையும் மோதலும் இருக்கமானால் நாம் பின்னோக்கி போகிறோம் என்பது பொருள்.<ref name=பொங்கல்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/ஜே._சி._குமரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது