ஜே. சி. குமரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா''' (''Joseph Chelladurai Cornelius Kumarappa''; சனவரி 4, 1892 – சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட '''ஜே. சி. குமரப்பா''' என்பவர் காந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா''' (''Joseph Chelladurai Cornelius Kumarappa''; சனவரி 4, 1892 – சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட '''ஜே. சி. குமரப்பா''' என்பவர் காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் எனக் கருதப்படுபவர்.
 
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள்கள் ==
 
* மனித வாழ்க்கையானது 'வாழ்தல்' என்ற நிலையில் இருந்து 'உயிரோடு இருத்தல்' அல்லது 'பிழைத்திருத்தல்' என்ற கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வரிசை 8:
 
* வெளிநாட்டுப் பொருட்களையும் பெரும் ஆலைகளில் உருவான பொருட்களையும் நிராகரித்து, நமக்கு அருகிலிருப்பவர்கள் உருவாக்கிய பொருட்களை வாங்கவது என்ற முடிவை நாம் உறுதியாக எடுத்துவிட்டால் சந்தை ஆமாய சக்திகள் தங்கள் கடையை ஏறக்கட்டுவரைத் தவிர வேறு வழி இல்லை.
 
* இயந்திரங்களின் வரவானது சிரமங்களை நீக்கலாம். ஆனால் அவை நமது வாழ்விலிருந்து மனிதத்தன்மையை நீக்கிவிடக் கூடாது. கருவிகள் நமக்கு அடிமையாக இருக்கலாமே தவிர, நமது உரிமையாளராக ஒருபோதும் மாறக் கூடாது.
 
*நமது செயல்பாட்டின் விளைவாக பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தாலும் நல்லெண்ணம், அமைதி, மனநிறைவு ஏற்படுமானால் நாம் முன்னேற்றத்தின் பக்கம் இருப்பதாகவே கருதலாம். நாம் நிறைய பொருள் வளம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் மனநிறைவின்மையும் மோதலும் இருக்கமானால் நாம் பின்னோக்கி போகிறோம் என்பது பொருள்.
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/ஜே._சி._குமரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது