ஜே. சி. குமரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ் பொருளியல் அறிஞர்கள்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா''' (''Joseph Chelladurai Cornelius Kumarappa''; சனவரி 4, 1892 – சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட '''ஜே. சி. குமரப்பா''' என்பவர் காந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:40, 15 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா (Joseph Chelladurai Cornelius Kumarappa; சனவரி 4, 1892 – சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜே. சி. குமரப்பா என்பவர் காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் எனக் கருதப்படுபவர்.

மேற்கோள்கள்கள்

  • மனித வாழ்க்கையானது 'வாழ்தல்' என்ற நிலையில் இருந்து 'உயிரோடு இருத்தல்' அல்லது 'பிழைத்திருத்தல்' என்ற கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
  • எல்லோரும் ஏற்றுக் கடைபிடிக்கிற வாழ்க்கைத் தரத்திலிருந்து சற்று விலகினாலும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றியே மக்கள் கவலைப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைகூட மேட்டுதர மக்களின் தொழில், வர்தக நிறுவனங்கள் ஆகியவற்றால் வரையருக்கப்படுகின்ற புறத்தோற்றங்களாலும் நடப்பு வழக்குகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • வெளிநாட்டுப் பொருட்களையும் பெரும் ஆலைகளில் உருவான பொருட்களையும் நிராகரித்து, நமக்கு அருகிலிருப்பவர்கள் உருவாக்கிய பொருட்களை வாங்கவது என்ற முடிவை நாம் உறுதியாக எடுத்துவிட்டால் சந்தை ஆமாய சக்திகள் தங்கள் கடையை ஏறக்கட்டுவரைத் தவிர வேறு வழி இல்லை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜே._சி._குமரப்பா&oldid=36838" இலிருந்து மீள்விக்கப்பட்டது