மா. இராசமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
(edited with ProveIt) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:57, 15 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்
மா. இராசமாணிக்கம் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்பவர் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.
நபர் குறித்த மேற்கோள்கள்
நெ. து. சுந்தரவடிவேலுவின் கருத்துகள்
எதிர் நீச்சலிட்டு தம்மை வளர்த்துக் கொண்டாற்போலவே தமிழ்ச் சமுதாயத்தையும் வளர்க்கப் பாடுபட்டவர் இராசமாணிக்கனார் என்றும் காக்கை பிடிக்கத் தெரியாத உண்மைத் தமிழராக இருந்த காரணத்தால் ரீடர் பதவியிலேயே இருந்தார் என்றும் இதனை தமிழ்ச் சமுதாயத்திற்குக் களங்கமாகவும் தாம் சிரமப்பட்டு எழுதிய பத்துப்பாட்டு உரையை வெளியிட வேண்டி தாம் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்ததற்கு பதில் இராசமாணிக்கனாரே வெளியிட்டிருந்தால் பணமாவது கிடைத்திருக்கும் என்றும் சென்னைப் பல்கலைக் கழகம் இவர் எழுதிய பத்துப்பாட்டு உரை நூலை யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்து விட்டது என்றும் பிறகு பதவியிலிருக்கும் போதே இராசமாணிக்கனார் மாரடைப்பால் இறந்தார் என்றும் குறிப்பிடுகின்றார்.[1]
வெளியிணைப்புக்கள்
சான்றுகள்
- ↑ டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு. நினைவு அலைகள், பாகம் 1. சாந்தா பதிப்பகம். pp. 18.