பிதிரார்ச்சிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஒருவரின் மரணத்திற்குப் பின்னர் அவரின் சொத்துகள் போன்றவற்றை பெறும் நடைமுறை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிதிரார்ச்சிதம்''' என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

23:50, 14 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பிதிரார்ச்சிதம் என்பது தந்தை வழிமுன்னோர் தேடிய சொத்துகள் ஆகும். இது குறித்த மேற்கோள்கள்.

  • தங்கள் குழந்தைகளுக்கு அதிகமான செல்வத்தைத் தேடி வைத்து. அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகப் பயிற்சி அளிக்காமல் விட்டுவிடுதல், தங்கள் குதிரைகளை உயரமாக வளர்த்து. அவைகளைப் பயன்படாமல் நிறுத்தி வைப்பது போலாகும். - சாக்ரடிஸ்
  • தன் வாரிசுக்காகத் தான் பட்டினி கிடந்து ஒரு மனிதன் செல்வம் சேர்த்து வைப்பது எவ்வளவு அறிவீனம்! இது நண்பனை விரோதியாக்குவது போன்றது. நீ மரிக்கும் பொழுது உன் வாரிசு நீ விட்டுச் செல்லும் செல்வத்தின் அளவில்தான் மகிழ்ச்சி அடைவான். - ஸெனீகா

குறிப்புகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=பிதிரார்ச்சிதம்&oldid=34037" இலிருந்து மீள்விக்கப்பட்டது