பாவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
* ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும். - '''[[ஜான் டிரைடன்|ட்ரைடன்]]'''<ref name=மறம்/>
* அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர். - '''[[ஜீன் டி லா புரூயர்|லாபுரூயர்]]'''<ref name=மறம்/>
* பாவம் என்பது இறைவனிடமிருந்து விலகிச் செல்வதாகும்.-'''லூதர்'''
 
* பாவம் முதலில் இனிமையாயிருக்கும், பிறகு, அது எளிதில் வளரும் பிறகு, மகிழ்ச்சி பெருகும். அப்படியே அது உறுதியாகி விடும்: பின்னர் மனிதன் செய்ததற்கு வருந்த மாட்டான் ஒரே உறுதியுடனிருப்பான் மேற்கொண்டு வருந்தவே கூடாது என்று தீர்மானித்துவிடுவான்; அதற்குப் பின்னால் அவன் அழிந்தவன் தான். -'''லெய்டன்'''
 
* பாவம் ஒருகாலும் நிலையாக நின்றுகொண்டிருப்பதில்லை; அதிலிருந்து நாம் பின்னால் திரும்பச் செல்லாவிட்டால் நாம் அதிலேயே சென்றுகொண்டிருப்போம். -'''பார்ரோ'''
 
* பாவம் காலையில் மிகப் பிரகாசமாக விளங்கும். இரவில் அது இருளைப்போல் கருமையாக முடிவடையும். -'''டால்மேஜ்'''
 
* தீய மனிதர்கள் அச்சத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். நல்ல மனிதர்கள் நற்பண்பிலுள்ள ஆர்வத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். -'''ஜூவினால்'''
 
* பாவத்தைப்பற்றி அலட்சியமாயிருப்பவனிடம் கடவுளைப் பற்றிய பெரிய சிந்தனைகள் இருக்கமாட்டா. -'''ஓவன்'''
* கடவுள் என்னை மன்னிப்பாரென்றும். மனிதர்கள் என் பாவத்தைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் எனக்கு
== குறிப்புகள் ==
{{wikipedia|பாவம்}}
"https://ta.wikiquote.org/wiki/பாவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது