ஆறுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
* துக்கப்படுவோர்க்குக் காலம் ஆறுதலளிக்கும்படி கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். -'''ஜோபர்ட்'''
* கேடு வரும்பொழுது. அன்தவிடக் கேடும் இருக்கும். ஒருவனுடைய கால் முரிந்து போனால், கழுத்து முரியவில்லையே என்று ஆறுதல் பெறவேண்டும். - '''பிஷப்ஹாச்'''
* நாம் துயரத்தால் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது. சந்தர்ப்பம் தெரியாமல் கூறப்படும் ஆறுதல் நம் வேதனையை அதிகப்படுத்துவதுடன் துயரத்தையும் கூர்மையாக்கும். - '''ரூஸோ'''
|