ஆசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 18:
* தூஉய்மை என்பது அவா இன்மை. - '''திருவள்ளுவர்'''<ref name=ஆசை/>
* குருடனைக்காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன். - '''[[ஆதிசங்கரர்]]''' <ref name=ஆசை/>
* ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப்பெரும் பணக்காரன். - '''[[சிவானந்தர்|சுவாமி சிவானந்தர்]]'''<ref name=ஆசை/>
* அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள். வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. - '''புத்தர்'''<ref name=ஆசை/>
|