நூற் சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கல்வியியல் சேர்க்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
'''நூற் சுவை''' குறித்த மேற்கோள்கள்
* நல்ல மேற்கோள் அறிவாளி கை வைர மோதிரம், அறிவிலி கைக் கூழாங்கல்.
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=172-174}}</ref>
* ஒரு கருத்தை ஆயிரம் முறை கூறினாலும் அது அநேக சமயம் புதிய தாகவே இருக்கும்.
* சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே. -'''ரஸ்கின்'''<ref name=நூற் சுவை/>
* நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும். -'''ரஸ்கின்'''<ref name=நூற் சுவை/>
* நூற்சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும். -'''அடிஸன்'''<ref name=நூற் சுவை/>
* நல்ல சுவையறிவு குறைகளைப் பாராது, நியாயமான சுவையறிவு குணங்களைத் தேடும். நல்ல சுவையறிவு குறைந்தோ கெட்டோ போகலாம். நியாயமான சுவையறிவு நாளுக்கு நாள் அதிகமாக வளரும். -'''ஜேமிஸன்'''<ref name=நூற் சுவை/>
* சுவையறிவு இல்லாத கற்பனை சக்தியைப்போல பயங்கரமான தொன்றும் கிடையாது. -'''கதே'''<ref name=நூற் சுவை/>
== பழமொழிகள் ==
== குறிப்புகள் ==
|