ஈகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
* 'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான். -'''[[சிசெரோ|ஸிஸரோ]]'''<ref name=ஈகை/>
* என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.- '''[[செனீக்கா|ஸெனீக்கா]]'''<ref name=ஈகை/>
* பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை. -'''ஸெனீக்கா'''<ref name=ஈகை/>
* ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே. -'''[[அலெக்சாண்டர் டூமா|டூமாஸ்]]'''<ref name=ஈகை/>
* எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது. -'''கே'''<ref name=ஈகை/>
வரி 16 ⟶ 17:
* பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும். -'''புல்வெர்'''<ref name=ஈகை/>
* உடைமை என்பது கடனே; செல்வமே சிந்தையின் உரைகல்; பொருள் வைத்திருப்பது பாவம்: அதை வழங்கிய அளவே மன்னிப்பு. -'''பால் ரிச்சர்ட்'''<ref name=ஈகை/>
* பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை. -'''ஸெனீக்கா'''<ref name=ஈகை/>
* பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும். -'''காங்க்ரீவ்'''<ref name=ஈகை/>
* ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும். '''ஜார்ஜ் எலியட்'''<ref name=ஈகை/>
"https://ta.wikiquote.org/wiki/ஈகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது