கஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
* செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான். '''லா புரூயர்'''<ref name=உலோபம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D | title=அறிவுக் கனிகள்/உலோபம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=140-141}}</ref>
* உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், -மனிதப் பிறவிகளுங்கூட ஆகார். '''லா புரூயர்'''<ref name=உலோபம்/>
* உலோபியிடம் எது உண்டு? எது இல்லை? அவனிடம் உள்ளவைகளும் கிடையா, இல்லாதவைகளும் கிடையா -'''பப்ளியஸ் ஸைரஸ்'''<ref name=உலோபம்/>
* உலோபி தன்னை இழந்து தன் ஊழியனுக்கு அடிமையாகி அவனையே தெய்வமாக அங்கீகரித்து விடுகிறான். -'''பென்'''<ref name=உலோபம்/>
*  உயர்ந்த நன்மைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. பெரிய தீமைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. இதை உணர்ந்துவிட்டால் பணஆசை என்னும் நோய் எளிதில் நிவர்த்தியாய்விடும். -'''கோல்ட்டன்'''<ref name=உலோபம்/>
* திருடரில் திருடன் இங்கே உளன், அவன் தன்னையே கொள்ளையிட்டவன். '''உலோபியின் கல்லறை எழுத்து'''<ref name=உலோபம்/>
* உலோபிகள் நல்லவர்கள், தங்கள் மரணத்தை விரும்புவோர்க்குத் தனம் சேர்த்து வைப்பவர். -'''லெஸ் ஜெனஸ்கி'''<ref name=உலோபம்/>
* சாத்தானுடைய வாசஸ்தலம் உலோபியின் நெஞ்சமாகும். -'''புல்லர்'''<ref name=உலோபம்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/கஞ்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது