நேர்மையின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
* உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர். -[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]<ref name=வஞ்சகம்/>
* ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்! -'''ஸ்காட்'''<ref name=வஞ்சகம்/>
* தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும். -'''[[செனிக்கா|ஸெனீக்கா]]'''<ref name=வஞ்சகம்/>
* என்ன அழகான பழம்-இதனுள்ளே அழுகல்-பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது -[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]<ref name=வஞ்சகம்/>
* வஞ்சக நடையுள்ளவன் இயற்கையான அயோக்கியத் தனம், செயற்கையான ஏமாற்றுக்குணம் ஆகிய இரண்டு சரக்குகளைக் கொண்டு செய்து தங்க நிறம் கொடுத்த மாத்திரை யாவான். -'''ஓவர்பரி'''<ref name=வஞ்சகம்/>
"https://ta.wikiquote.org/wiki/நேர்மையின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது