பரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பரிவு''' அல்லது '''அனுதாபம்''' (''sympathy'') என்பது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம்<ref name="Decety 2010 886–899">{{cite journal|last=Decety|first=J|coauthors=Michalska, KJ|title=Neurodevelopmental changes in the circuits underlying empathy and sympathy from childhood to adulthood|journal=Developmental Science|year=2010|volume=13|issue=6|pages=886–899|doi=10.1111/j.1467-7687.2009.00940.x|pmid=20977559 }}</ref><ref>{{cite journal|last=Lishner|first=D. A.|coauthors=Batson, C. D., Huss, E.|title=Tenderness and Sympathy: Distinct Empathic Emotions Elicited by Different Forms of Need|journal=Personality and Social Psychology Bulletin|date=NaN undefined NaN|year=2011|volume=37|issue=5|pages=614–625|doi=10.1177/0146167211403157}}</ref>.
== மேற்கோள்கள் ==
* எதை நான் இதய பூர்வமாக நம்புகிறேனே. அதையே வேறொரு ஆன்மாவும் நம்புமேல் அப்பொழுது நம்பிக்கை அளவு கடந்து ஆற்றல் பெறும். - '''நொவாலிஸ்'''<ref name=அனுதாபம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம்
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=77- 78}}</ref>
* எவ்வளவு தாழ்ந்தோருடைய அன்பு கிடைத்தாலும் போதும். எந்தக்காலத்திலும் மனிதன் அன்பின்றி மட்டும் வாழ முடியாது. -'''[[ரோமைன் ரோலண்ட்|ரொமெய்ன் ரோலண்டு]]'''<ref name=அனுதாபம்/>
* அருட்கண்ணீர் தோய்ந்த முகத்தினும் உண்மை காட்டும் முகம் கிடையாது. கண்ணிர்விட்டு வருந்துவதைக் கண்டு மகிழ்வதினும் கண்ணிர்விட்டு இரங்குவது எத்துணைச் சிறப்பாகும்! -'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=அனுதாபம்/>
* அன்பால் விடுதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி. அதன்பின் அவனுக்குப் பாபமுமில்லை, பாடுமில்லை. -'''[[எட்வர்டு கார்ப்பெண்டர்|கார்ப்பெண்டர்]]'''<ref name=அனுதாபம்/>
* மனிதன் அடையக் கூடிய உயர்ந்த பொருள் அறிவன்று, அறிவுடன் கூடிய அனுதாபமேயாகும். -'''தோரோ'''<ref name=அனுதாபம்/>
* முகமது நபியின் அழகிற் சிறந்த இரண்டாம் மனைவி அயேஷா ஒருநாள் 'முதல் மனைவி கதீஜாவிடமுள்ளதை விட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்?' என்று கேட்டபொழுது அவர் 'இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை. என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார். -'''[[தாமஸ் கார்லைல் |கார்லைல்]]'''<ref name=அனுதாபம்/>
* அனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும். -'''[[ஜார்ஜ் எலியட்]]'''<ref name=அனுதாபம்/>
* துன்புறுவோர் அனைவரும் சகோதரர். துன்பம் துடைப்போனும் சகோதரனே. அவன் ஒருவன் கிடைத்து விட்டால் அந்த இன்பத்துக்கு இணையேது? -'''[[ராபர்ட் பர்ன்ஸ்|பர்ன்ஸ்]]'''<ref name=அனுதாபம்/>
* பிறரிடம் துக்கத்தைச் சொன்னால் அவர் அதைக் கேட்டு இறுதியில் பெருமூச்சு விடுவரேல் அப்பொழுது துக்கம் ஆறும் என்பதில் ஐயமில்லை. -'''டானியல்'''<ref name=அனுதாபம்/>
* அனுதாபத்தோடு பார்த்தால் தெளிவு ஏற்படாமல் போனாலும் போகலாம். அனுதாபம் இல்லாவிட்டாலோ ஒன்றுமே தெரியாமல் போய்விடும். -'''இஸிடோர்'''<ref name=அனுதாபம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/பரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது