திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
== உணவு ==
* உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசிபசித் தோற்றமுதோற்றம் இல்லாதபோது எக்காரண்பற்றியும்எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது.
* மீதூண் கொள்வது அறியாமை. நோக்கும்நோய்க்கும் அகால மரணத்துக்கும் இடுகோல்வதுஅடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும்; பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும்.
 
== உடை ==
* உடையிலும் மனிதன் எளிய உடை அணிநவே பியிறல் வேண்டும். சுமை சுமையாக உடையணிவது தவறு. அச்சுமை உடல் வளத்தை நாளடைவில் குலைத்துவிடும். நாட்டின் இயறைகை வளத்துக்கேற்ற உடைதரித்தல் அறிவுடமை.
"https://ta.wikiquote.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது