திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== மொழி ==
* நாட்டைப் பன்படுத்தும்பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளில்அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது.
* நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. அம்மொழியை வஞ்சிப்பது பிறந்த நாட்டை வஞ்சிப்பதாகும்.
* ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழிநிலையைப்மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும்.
 
== கல்வி ==
* மக்கள் உடலுக்கு உணவு எத்தகையதோ அத்தகையது மகள் அறிவிற்குக் கல்வி. மனிதன் அறியாமையைக் கல்வி அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையில் செலுத்துவது கல்வி.
"https://ta.wikiquote.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது