சிசெரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
* புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது.
 
* எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான்.
* மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும்.
* உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு விவேகமான ஆலோசனையைக் கொடுக்க முடியாது.
* உரையாடலின் சிறந்த கலைகளில் ஒன்று அமைதி.
* நினைவுத்திறனே அனைத்து விடயங்களுக்குமான கருவூலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றது.
* நியாயமான போரை விட நியாயமற்ற அமைதி மேலானது.
* நன்றியுணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது மற்ற அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோரைப் போன்றது.
* தொடங்குவதற்கு முன்னர் கவனமாக திட்டமிட வேண்டும்.
* நட்பே மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், துயரத்தை தணிப்பதாகவும் இருக்கின்றது.
* புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது.
* துடுக்குத்தனம் இளமைக்குச் சொந்தமானது; மதிநுட்பம் முதுமைக்குச் சொந்தமானது.
* கவுரவம் என்பது நற்பண்பிற்கான வெகுமதி ஆகும்.
* ஒன்றை நினைப்பதற்கு நாம் வெட்கப்படவில்லை என்றால், அதைச் செல்வதற்கும் நாம் வெட்கப்படக்கூடாது.
* போர் நேரத்தில் சட்டங்கள் மௌனம் சாதிக்கின்றன.
* மரியாதை இல்லாத திறமை பயனற்றது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikiquote.org/wiki/சிசெரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது