மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added image
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
* பாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும்.
* உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
* உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
* உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
* சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல்.
* அளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்.
* மன்னிப்பதால் மனம் தெளிவடைகின்றது.
* வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்தவர்களை நிந்தனை செய்தால் தீமையே விளையும்.
* அளவில்லாத ஆசை நமது நல்ல குணங்களை எல்லாம் அழித்துவிடும்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikiquote.org/wiki/மகாவீரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது