மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

24வது சைனத் தீர்த்தங்கரர், சைன அண்டவியலின் தற்போதைய சுழற்சியின் இறுதித் தீர்த்தங்கரர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மகாவீரர்''' (இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:20, 16 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

மகாவீரர் (இந்தி:महावीर), (599 – 527 BCE) என்று குறிப்பிடப்படுபவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண மத வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் [2] சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா,வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

  • நீயும் வாழு; பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான்.
  • எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேச வேண்டும்.
  • நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான்.
  • கோபம் அன்பை அளிக்கிறது; செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
  • அடக்கமாக வாழ்பவன், இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
  • 'ஏமாற்றுதல்' என்பது மிகச்சிறிய முள். அதனைப் பிடுங்கி எறிவது கடினம்.
  • பாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும்.
  • உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.

சான்றுகள்

வெளியிணைப்புக்கள்

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மகாவீரர்&oldid=13910" இலிருந்து மீள்விக்கப்பட்டது