ஔவையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி விரிவாக்கம் |
||
வரிசை 1:
ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.
==மேற்கோள்கள்==
*
*
* தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே; பிறர் வேண்டினாலும் செய்யாதே.
* நல்ல செயல்களை நீயே முன்னின்று செய்.
* மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும்.
* நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று.
* எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை.
* கற்றத்தாரோடும் ஊராரோடும் பயன்படும்படி வாழ்வாயாக.
* உயர் குணத்தை என்றும் கைவிடாதிருப்பாயாக.
* பண்புகளுடன் கூடிய சிறந்த செயல்களை மறவாமல் செய்வாயாக.
* பொய்யுரைகளை மெய்யுரை போல பேசாதே.
* கேட்பதற்கு ஐயம் நீங்கும்படி தெளிவாகச் சொல்லி விளங்க வை.
== வெளியிணைப்புக்கள் ==
{{விக்கிப்பீடியா}}
|