கன்னடப் பழமொழிகள்

  • ஐந்து விரலும் ஒன்று போலிருக்குமா
  • பசு கருத்தாலும் பால் கருக்காது
  • கையில் காசு, வாயில் தோசை
  • ஆட்டுக்கு அங்காடி வாணிபம் தெரியாது
  • ஆடு மேய்ந்த காடு போலே
  • ஆபத்திற்கு பாவமில்லை
  • மோதிரமிட்ட கையால் வாங்கும் அடி வலிக்காது
  • சிரட்டையில் வெள்ளம், எறும்பிற்கு பெருங்கடல்
  • மன நோய்க்கு மருந்தில்லை
"https://ta.wikiquote.org/w/index.php?title=கன்னடப்_பழமொழிகள்&oldid=36553" இலிருந்து மீள்விக்கப்பட்டது