அஜித் குமார்

இந்திய நடிகர்

அஜித் குமார் (பி. மே 1, 1971) இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற சில சொல்லாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

படிமம்:Ajith Cropped Soundarya Wedding.jpg

சொல்லாடல்கள் தொகு

திரைப்படங்களில் தொகு

வசனங்கள் இடம்பெற்ற திரைப்படம்
'நாம வாழனும்னா யார வேணும்னாலும் எத்தனை பேர வேணும்னாலும் கொல்லலாம்.' பில்லா
'நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது?' மங்காத்தா
'சத்தியமா இனிமேல குடிக்கவே கூடாது' மங்காத்தா
'தம்பி மயில்வாகனம்' வீரம்
'என்னைய நெஞ்சுல குத்துனவங்கள விட முதுகுல குத்துனவங்க தான் அதிகம்' வேதாளம்
'தெறிக்க விடலாமா?' வேதாளம்

நேர்காணல்களில் தொகு

மேற்கோள்கள் தொகு

  • ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன்.[1]

சான்றுகள் தொகு

  1. ரசிகர்களை ஏமாற்றக் கூடாது: அஜித் சிறப்புப் பேட்டி. தி இந்து (6 அக்டோபர் 2013). Retrieved on 7 சூன் 2016.

வெளியிணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அஜித்_குமார்&oldid=32067" இலிருந்து மீள்விக்கப்பட்டது